Thursday, June 18, 2015

மரம்

மழை தேவையெனில் மரமும்  தேவை
மரம் மண் மனிதம்
இல்லையெனில்
இவ்வுலகம்  இல்லை

மதம் வளர்ப்பதை விட்டு விட்டு
மரம் வளர்ப்போம்
நாட்டு  நலம் பெருகும்

No comments: